பணம்

காசு உள்ளவன்
எங்கும் ஆளுகிறான்/
பணத்தாலே பலவெற்றில்
இருந்து மீளுகிறான் /
பொல்லாத செல்வம்
இல்லாதோரை வாட்டும்/
நல்லோரையும் வளர்க்கும்
தீயோரையும் பெருக்கும்/
பணத்தோடு உறங்கினாலும் -அது
பிணத்தோடு இறங்குவதில்லை/
காசு உள்ளவன்
எங்கும் ஆளுகிறான்/
பணத்தாலே பலவெற்றில்
இருந்து மீளுகிறான் /
பொல்லாத செல்வம்
இல்லாதோரை வாட்டும்/
நல்லோரையும் வளர்க்கும்
தீயோரையும் பெருக்கும்/
பணத்தோடு உறங்கினாலும் -அது
பிணத்தோடு இறங்குவதில்லை/