கண்வழியே உன்னெழில் காதலைக் காட்டினாய்

கண்வழியே உன்னெழில் காதலைக் காட்டினாய்
வெண்ணிலவைப் பேரழகால் வெல்லுமென் காதலியே
கண்ணிறைந்த நல்வழியைக் காட்டு

பெண்ணேநான் உன்கை பிடித்தேன் நமதுவாழ்வில்
கண்ணிறைந்த நல்வழியைக் காட்டு

----டாக்டர் V K கன்னியப்பன் கொடுத்த
ஈற்றடி கொண்டு புனைந்த கவிதைகள்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jul-24, 9:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே