பெண்ணொருத்தி தேவதையாய்

வண்டிரண்டு வண்ண விழியிலு ருண்டோட
கண்ணிரண்டும் தாமரைப் பூவினைப்போல் ஆடிட
பெண்ணொருத்தி தேவதையாய் பூந்தோட்டத் தில்வந்தாள்
கண்கொளா காட்சிகாண்நண் பா

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-24, 7:31 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 73

மேலே