துள்ளி வருவாள் சுடிதாரில் மாலையில்

காற்றோடு கைகோர்த்து கீதம்பா டிச்செல்வாள்
நேற்றணிந்த ஆடைதனி லேவரமாட் டாளின்று
துள்ளி வருவாள் சுடிதாரில் மாலையில்
புள்ளிமான் புன்னகைத் தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Aug-24, 8:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே