அன்னை விளையாடுவாள் ஆனந்தமாய்

உபநிடதம் என்பதொரு உன்னதப்பூந் தோட்டம்
தபசியர் கண்டுகொண்ட பேரெழில் நந்தவனம்
அன்னைவிளை யாடுவாள் ஆனந்த மாய்மான்போல்
தென்றலது ஆன்மாவுக் கே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Sep-24, 9:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே