வெறும் மூக்குப் பொண்ணைத் தேடு

ஏண்டா பொற்கேசு அந்தப் பொண்ணை வேண்டாம்னு சொல்லற?


அழகான பொண்ணு. நல்லாப் படிச்சிருக்கிறா. அவள் பேரு



அருமையான இந்திப் பேரு. தமிழுணர்வின் அடையாளம்.




வேறென்ன வேண்டும்?.










@@@@@@@@@@



அதெல்லாம் சரிதான் அம்மா.


ஆடு மாடுகளுக்குத் தான் மூக்கணாங்கயிறு போட்டிருப்பாங்க.



அவளோட முன்பக்க மூக்கில் வளையம் தொங்குது. அது எனக்குப்


பிடிக்கல. அவளைப் பார்க்கிற போது நம்ம தோட்டத்தில் உள்ள


மாடுகள் தான் ஞாபகத்துக்கு வரும். அவகிட்ட தனியா


பேசறபோது "மூக்கில் இருக்கிற வளையத்தை நிரந்தரமா எடுக்க



முடியுமா"னு கேட்டேன். அவள் "என் உயிர் உள்ளவரை இந்த


வளையத்தை அணிந்து கொண்டுதான் இருப்பேன். நீங்க வெறும்


மூக்குப் பொண்ணுக் கெடச்சா அவளைத் திருமணம்


பண்ணிக்கங்க"னு சொல்லிட்டா அம்மா.

எழுதியவர் : மலர் (23-Sep-24, 7:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 7

சிறந்த நகைச்சுவைகள்

மேலே