ராங் நம்பர்
போலிச் அதிகாரி : எண்டா போன மாதம் தான விடுதல கெடச்சி வீட்டுக்கு போன….
கைதி : வீடு பூட்டி கெடுக்க கதவ ஒடச்சி படுத்து தூங்கி எழுந்தா மறுபடியும் கான்ஸ்டெபல்
ஸ்டேசனுக்கு இழுத்துகிட்டு வந்திட்டாரு ……………….
கான்ஸ்டெபல் : சார்….இவன் வீட்டு அட்ரச மறந்துட்டு தெரு ஆறுக்கு போக வேண்டியவன் தெரு
ஒம்பதுக்கு போயி வீட்டு நெம்பர் ஒம்பதுக்கு பதிலா ஆறுகுள்ள கதவ ஒடச்சி
உள்ள போயிருக்கா சார்……
போலீஸ் அதிகாரி : யேன் நீ செஞ்ஜ தப்ப திரிம்பி திரிம்பி செய்ர……
கைதி : இப்போ கொஞ்ச நாளா மறதியும் கிட்ட பார்வையும் தூர பார்வையும் சரியா இல்ல சாமி ….