ராங் நம்பர்

போலிச் அதிகாரி : எண்டா போன மாதம் தான விடுதல கெடச்சி வீட்டுக்கு போன….


கைதி : வீடு பூட்டி கெடுக்க கதவ ஒடச்சி படுத்து தூங்கி எழுந்தா மறுபடியும் கான்ஸ்டெபல்
ஸ்டேசனுக்கு இழுத்துகிட்டு வந்திட்டாரு ……………….

கான்ஸ்டெபல் : சார்….இவன் வீட்டு அட்ரச மறந்துட்டு தெரு ஆறுக்கு போக வேண்டியவன் தெரு
ஒம்பதுக்கு போயி வீட்டு நெம்பர் ஒம்பதுக்கு பதிலா ஆறுகுள்ள கதவ ஒடச்சி
உள்ள போயிருக்கா சார்……

போலீஸ் அதிகாரி : யேன் நீ செஞ்ஜ தப்ப திரிம்பி திரிம்பி செய்ர……

கைதி : இப்போ கொஞ்ச நாளா மறதியும் கிட்ட பார்வையும் தூர பார்வையும் சரியா இல்ல சாமி ….

எழுதியவர் : மு.தருமராஜு (27-Jan-25, 12:35 pm)
பார்வை : 23

மேலே