தனிமை
உன்னை கானும் முன்னரும் நான் தனிமையில் தான் இருந்தேன் அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் நரக வேதனையை என்னுள் நீ வந்து சென்ற பின்பு...
உன்னை கானும் முன்னரும் நான் தனிமையில் தான் இருந்தேன் அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் நரக வேதனையை என்னுள் நீ வந்து சென்ற பின்பு...