தனிமை

உன்னை கானும் முன்னரும் நான் தனிமையில் தான் இருந்தேன் அப்போது தெரியவில்லை தனிமையின் வலி
இப்போது உணர்கிறேன் தனிமையின் நரக வேதனையை என்னுள் நீ வந்து சென்ற பின்பு...

எழுதியவர் : (22-Oct-11, 10:56 pm)
சேர்த்தது : Priyamudan Prabakaran
Tanglish : thanimai
பார்வை : 411

மேலே