இது ஏன்..?

தூசு விழுந்த கண்களும்,
காதலில் விழுந்த இதயமும்,
கலங்கிக் கொண்டே தான் இருக்கும்....

எழுதியவர் : LOGU (22-Oct-11, 9:15 pm)
சேர்த்தது : லோகுசரன்.ஆ
பார்வை : 357

மேலே