காதலின்றி ஏதடா வாழ்க்கை

காதல் புரிந்து திருமணம் செய்தாலும்
காதல் புரியா திருமணம் ஆனாலும்
காதல் கவிதையை கண்ணில் எழுதிடும்
காதலின்றி ஏதடாவாழ்க் கை

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-24, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே