வார்த்தைகள்

வார்த்தைகளே..
நீ வரும் பின்னே..
அன்பு வர வேண்டும் முன்னே..
எப்போதும்..

மனிதனே..
இலவசம் தான் நான்
என்று விரையம் செய்யாதே..
என்னை நீ வீணாக்க..
வீணாகி விடுவாய் நீ!
எச்சரித்தது வார்த்தை!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (5-Dec-25, 4:20 pm)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : varthaigal
பார்வை : 3

மேலே