முதிர்கன்னி....!
ரோசா...ஒன்று பூத்திருக்குது....!,
எந்த,..ராசவுக்கென்று.....தெரியவில்லை....?,
தினம்,.. தினம்..., செயற்கையாய்....அலங்காரங்கள்,
இயற்கையை......மீறி...?
சன்னலோரம்...காத்திருந்ததில்....,
சன்னல்கூட...,சன்னமாய்......தேய்ந்ததில்......ஆச்சர்யமில்லை...?,
இப்படி....எத்தனைக்காலம்......?
எனக்கு...ஏற்றவனுக்காக......தெரியவில்லை .?

