மரணம்
உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்
உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்
உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்
நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்
இதயத்தில் எரியும் கதல் தீயை விட மரணம்
அழகானது தான்
என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்
விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்
இந்த மொளானத்தை விட மரணம்
அழகானது தான்
கவிதைகள் வரைய விழிமூடும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்
நீ இன்றி என் நெஞ்சோடு நான் சுமக்கும் வலிகளை விட மரணம்
மிகவும் அழகானது தான்
மரணம் இன்னும் மிக அழகனது தான்..
அதுகும் உன் கைகளால் எனக்கு கிடைக்கும் என்றால்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)