எந்நிலையிலும் மாறாத என் காதல்

நீ என்னிடம் பேசி
எத்தனையோ நாட்கள்
ஆயின போதும் ....

தூரத்தில் உன் குரல்
கேட்டதும்
“உள்ளேன் ஐயா “- என்கிறது
என் இதயம்.
-எபி

எழுதியவர் : எபி (12-Nov-11, 11:39 pm)
சேர்த்தது : rosebi
பார்வை : 411

மேலே