எப்படி வாழலாம்..?
சிவனைப் பார்க்க
கிரிவலம் போகலாம்..
சிரிப்பை பார்க்க
பூக்களை பார்க்கலாம்..
கவலையை மறக்க
கவிதைகள் எழுதலாம்..
அகிலத்தை அடக்க..
அன்பை செலுத்தலாம்..!
சிவனைப் பார்க்க
கிரிவலம் போகலாம்..
சிரிப்பை பார்க்க
பூக்களை பார்க்கலாம்..
கவலையை மறக்க
கவிதைகள் எழுதலாம்..
அகிலத்தை அடக்க..
அன்பை செலுத்தலாம்..!