கூண்டுகிளி


கூண்டுகிளி

தாயும் வேலையில்

தந்தையும் வேலையில்

"குழந்தை" மட்டும்

ஆயாவின் அரவணைப்பில்

"பெற்றோரின் பாசத்திற்காக" ஏங்கி

மாளிகை எனும் அரவணைக்கப்பட்ட

கூண்டுச் சிறையில் ....................

எழுதியவர் : Harini (22-Nov-11, 12:46 pm)
பார்வை : 389

மேலே