இன்றைய மனிதன்
ஆதி மனிதன்
தனக்கு
பயன்தந்த -பயம் தந்த
இயற்கையை
இறையாக வணகினான்!
இன்றைய மனிதன்
தனக்கு
பயன் தருகின்ற -பயம் தருகிற
மனிதனை
இறையாக வணகுகிறான்!
ஆதி மனிதன்
தனக்கு
பயன்தந்த -பயம் தந்த
இயற்கையை
இறையாக வணகினான்!
இன்றைய மனிதன்
தனக்கு
பயன் தருகின்ற -பயம் தருகிற
மனிதனை
இறையாக வணகுகிறான்!