இன்றைய மனிதன்

ஆதி மனிதன்
தனக்கு
பயன்தந்த -பயம் தந்த
இயற்கையை
இறையாக வணகினான்!
இன்றைய மனிதன்
தனக்கு
பயன் தருகின்ற -பயம் தருகிற
மனிதனை
இறையாக வணகுகிறான்!

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 5:19 pm)
பார்வை : 630

மேலே