இலச்சியம்...!

எனது நாட்டில்
ஏழ்மை என்பதை
பொடியாக்கி...!
உரிமை என்பதை
அனைவருக்கும் உரிதாக்கி...!
உழைப்பு என்பதை
கட்டாயமாக்கி...!
உயர்வு என்பதை
உருவாக்கி...!
நாட்டின்
வளர்ச்சி என்பதற்கு
வழிகாட்டுவதே எனது இலச்சியம்...!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (16-Aug-10, 6:25 pm)
பார்வை : 754

மேலே