தோளில் சாய்ந்தாள்
தோளில் சாய்ந்தாள் அவள்
தொலைவில் சாய்த்து வானம்
நிலவு பொழிந்தது ஒளி
நினைவு எழுதியது கவிதை
----கவின் சாரலன்
தோளில் சாய்ந்தாள் அவள்
தொலைவில் சாய்த்து வானம்
நிலவு பொழிந்தது ஒளி
நினைவு எழுதியது கவிதை
----கவின் சாரலன்