நாமும் இவள்தான்.......
குட்டப் பாவாடையில்
குறுக்கெல்லாம்
ஓடி திரிந்தவள்..............
இன்று அடுக்குமாடி
குடிஇருப்பில் அமர்க்களமாய்
ஒன்றை இழந்தவளாய்
சந்தோஷம்..........