என்னுயிர்
உயிரில் கலந்தவளே
என்னுள் இருந்தவளே...
இமைகள் திறக்கும் நொடி..
காற்றில் மறைந்தவளே...
ஓர் கனல் எறிந்தும் குளிர்கிறதே
இன்றே அதை உணர்தேன்....
ஓர் நிமிடம் நீ மறைந்தாலும்
நிலவும் சுடுகிறதே.....
உயிரில் கலந்தவளே
என்னுள் இருந்தவளே...
இமைகள் திறக்கும் நொடி..
காற்றில் மறைந்தவளே...
ஓர் கனல் எறிந்தும் குளிர்கிறதே
இன்றே அதை உணர்தேன்....
ஓர் நிமிடம் நீ மறைந்தாலும்
நிலவும் சுடுகிறதே.....