சர்பம்

சர்பம் போல சீற்கின்றாள்
என் காதல் சொல்கையில்
என் நெஞ்சம் புரிந்து கொள்வாளோ
இன் நாழிகையில்......
சிற்பம் செதுக்கும்
உளிகளோ
உன் விரல்களோ
என் விழியை செதுக்க
நேறுமொ
உன் விழிகளோ....

எழுதியவர் : (4-Dec-11, 4:54 pm)
பார்வை : 328

மேலே