இப்போதெல்லாம்

பகலில் வீடு தேடி
வரும் கடிதம் இல்லை
கம்ப்யூட்டர் கடித்தால் !

பயணத்தில் போது
சுவராஸ்யம் இல்லை
இடை நில்லா பேருந்தினால் !


இரவில் மின்னும்
மின் மினி பூச்சி இல்லை
கைபேசி ஒளியினால் !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (19-Dec-11, 9:50 am)
பார்வை : 347

மேலே