ஒரு காகிதம்-ஒரு மௌனம்....
எழுதப்படா பல கவிதைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைக் காகிதம்...
சொல்லப்படா பல வார்த்தைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு மௌனம்....
எழுதப்படா பல கவிதைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைக் காகிதம்...
சொல்லப்படா பல வார்த்தைகளைக்
கருக்கொண்டிருக்கிறது
ஒரு மௌனம்....