கண்ணீர் அஞ்சலி

உப்பை தந்து
உயிரை உட்கொண்ட
கடல் தாயின் தாகம் தீர்த்த
ஈடு இணையில்லா நெஞ்சங்களுக்கு
நம் விழிநீரை காணிக்கையாக்குவோம்

எழுதியவர் : Nagarasan (26-Dec-11, 11:37 am)
சேர்த்தது : Nagarasan
Tanglish : kanneer anjali
பார்வை : 555

மேலே