உண்மைக் கணவன்,,!!??

கணவன் ...,
நெஞ்சில் அவளை
உள் வாங்கி ,
உயிரில் பாதியாகி ,
உடம்பை பந்தியாக்கி,
உறவை பறிமாறி,
துன்பத்தை தானுண்டு,
இன்பத்தை ஊட்டிவிட்டு,
கொஞ்சமாய் கோபம்கண்டு,
கோபத்திலும் அவளுக்கு,
சிறு இன்பம் கொண்டு,
பூவாய் வைத்து ,
வேலியாய் காத்து,
அவள் சிரிக்க ,
தான் அழுது,
மெய்யாய் இவன் இருந்து,
உயிராய் அவள் அமர்ந்து,
தனிமையில் என்றும் விடாமல்,
மரணத்திலும் சுமங்கலியாய் அனுப்பி,
உயிரில் சுமந்தவளை,
தோலில் சுமந்துச் சென்று,
இடுகாட்டில் இவன்,
கொண்ட உடலை,
தீ திண்ண கண்டு,
அக்கணமே,
இவன் மாழ ,
மண்ணில் வீழ....!!,
அமரம் மாகும் இரு உயிரும்,
ஜனனம் ஆகும் இரு மரணம் ..!!
கணவனாய் அவளைக்
காத்தவன்
மரணத்திலும் அவள்
நிழலாய்..!!
என்றும்....என்றென்றும்...
மரணமில்லா
ஜீவன் .....

எழுதியவர் : JEEVAN... (26-Dec-11, 1:42 am)
பார்வை : 933

மேலே