மழை....
சில்லென்ற தூறல்
சிலிர்க்க வைக்கும் சாரல்...
சொட்டு சொட்டாய்
என்னை தொட்டே
சிந்தை எங்கும் குளிர செய்தாய்.....
வட்டமிட்டே சுற்றிசெல்லும்
பட்டாம்பூச்சியாய் உள்ளம் செல்ல...
ஆயிரம் வேதனையும்
ஓராயிரம் வலிகளும்
கரைந்து போனது
மழையோடு மழையாக......