இன்றும் அதுதான்

தானாய் வந்து தானேயாய் ஆகி
கரையைச் சுமைக்குள் ஆக்கியதேன்
முன்போர்தினம் இடம் அணைத்தது
விடும்முன் இன்றுன் மகிழ்ச்சியில்
இரங்குகிறோம்..அவருக்காய் இரங்குகிறோம்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : (2-Jan-12, 11:25 am)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 219

மேலே