பனி படர்ந்த காலை

பனி படர்ந்த மார்கழி பொழுது
மலர் வரிந்த வைகறை மௌனம்
கதிர் விரிந்து வரும் இளம் காலை நேரம்
கரம் குவிந்ததது இறை நினைப்பில்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-12, 7:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 616

மேலே