கண்ணீர் காதல்

காதலித்தால் கவிதை வருமா?
அப்படி என்றால் நானும் காதாலிக்கேறேன் ...
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணீருக்கு ஆறுதலாக இருக்கும்
என் கவிதையையும் அதை உங்களிடம் சொல்ல
துணையாக இருக்கும் என் தமிழ் மொழியையும் ..
காதலித்தால் கவிதை வருமா?
அப்படி என்றால் நானும் காதாலிக்கேறேன் ...
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணீருக்கு ஆறுதலாக இருக்கும்
என் கவிதையையும் அதை உங்களிடம் சொல்ல
துணையாக இருக்கும் என் தமிழ் மொழியையும் ..