கவிதைச் சங்கிலி ; சங்கமம்

திரையில் கவிதை எழுதினால்
கரன்சிக் கத்தை
எழுத்தில் கவிதை எழுதினால்
கவிதைக்கு கவிதை
நான் ஒன்று எழுதினால் நீ ஒன்று
நீ ஒன்று எழுதினால் அவன் ஒன்று
அவன் ஒன்று எழுதினால்
அவள் ஒன்று அவள் ஒன்று எழுதினால் ....
நேசமிக்க நெஞ்சங்களின் பாசத் தொடர்
விரிந்துகொண்டே செல்லும்
கவிதைச் சங்கிலி கவிஞர்களின் சங்கமம்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jan-12, 11:11 pm)
பார்வை : 264

மேலே