நீ தான் என் உலகம்

என் அன்பே உன் சொந்தமும் இல்லை
என் சொந்தமும் இல்லை
நம் சொந்தம் மட்டும் தான் என்று எண்ணி
உன்னையே என் வழக்கை துணைவியாக ஆக்கினேனே

உன் சொந்தம் சொல்வதை கேட்டு
நீ என்னை ஒரு செல்லாக்காயாக நினைத்தாயே

என் அன்பே நீ மட்டும் தான் என் உலகம் என்று நினைத்து

வருடத்தில் ஒரு முறை வரும் பண்டிகையை கூட ரசிக்க மறந்தேனே

அன்றே நீ என்னை நம்பவில்லை என்று சொல்லி இருந்தால்

மறந்திருப்பேனே
உன்னை அல்ல
இந்த உலகத்தில் வாழ்வதை

எழுதியவர் : காதர் (17-Jan-12, 3:52 pm)
Tanglish : nee thaan en ulakam
பார்வை : 1448

சிறந்த கவிதைகள்

மேலே