பாலமுதம். . .
பிள்ளை பசிக்காக
உறிஞ்சி குடிக்கையில்
தான் இன்னும்
பொங்கி பெருகுகிறது
பெருமிதத்தால்
அன்னைக்கு பாலமுதம் . . .
பிள்ளை பசிக்காக
உறிஞ்சி குடிக்கையில்
தான் இன்னும்
பொங்கி பெருகுகிறது
பெருமிதத்தால்
அன்னைக்கு பாலமுதம் . . .