கண்ணீர்ப்பூக்கள் ..........

பூஜையறை செல்லும் பூக்கள்
தண்ணீரில் நனைக்கபடுகின்றன,
கல்லறை செல்லும் பூக்கள்
கண்ணீரில் நனைக்கபடுகிறன,
தண்ணீரில் நனையும் பூக்களைவிட
கண்ணீரில் நனையும் பூக்களையே
நான் நேசிக்கிறேன் !
பிறர் சோகங்களை அது சுமப்பதனால்........