மழை
மலைகளில் பிறந்தாய்
காடுமேடுகளில் பூரண்டாய்
ஆறுகளை ஓடினாய்
கடலில் சேர்ந்தாய் ...
மேகங்களால் கவறபட்டாய்..
மழையாய் திரும்பினாய் .....
மலைகளில் பிறந்தாய்
காடுமேடுகளில் பூரண்டாய்
ஆறுகளை ஓடினாய்
கடலில் சேர்ந்தாய் ...
மேகங்களால் கவறபட்டாய்..
மழையாய் திரும்பினாய் .....