தாய் மண்ணே வணக்கம்

மணல் திருட்டு

மணலென்று நினைத்தால் மடநெஞ்சில் அனல்
மண்ணுக்கு வணக்கம் மனிதா நீ சொல்லிவிடு
விடியுமுன் தாய்நாடும் தமிழ்மண்ணும் இரவில்
அடியோடு மறையும் வரிசையாக லாரிகளில்
மொழியும் சிறப்பும் பேசிநாம் கடலில்
அழியும் நாளும் வந்து விடுமோ

எழுதியவர் : கார்த்திகேயன் (28-Jan-12, 2:31 pm)
சேர்த்தது : karthikeyan1
பார்வை : 285

மேலே