தாய் மண்ணே வணக்கம்
மணல் திருட்டு
மணலென்று நினைத்தால் மடநெஞ்சில் அனல்
மண்ணுக்கு வணக்கம் மனிதா நீ சொல்லிவிடு
விடியுமுன் தாய்நாடும் தமிழ்மண்ணும் இரவில்
அடியோடு மறையும் வரிசையாக லாரிகளில்
மொழியும் சிறப்பும் பேசிநாம் கடலில்
அழியும் நாளும் வந்து விடுமோ