மயக்கம்!

மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
மாலையிட்டவன் நானென்பதால்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (30-Jan-12, 1:19 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 298

மேலே