விடியலின் கதிர்களைத்தேடி
என்று தான்
விடிவு பிறக்கும்
என் வாழ்வில்
சூரிய உதயத்தை தேடும்
என் விழிகளுக்கு
அஸ்தமனம் தான்
தென்படுகிறது
அதற்காக விழிகள் மீது
பழி போடுபவன் நானல்ல
அறிவினால் அஸ்தமனத்தை
அகற்றி விடியலை
காண்பவன் நான்
என்று தான்
விடிவு பிறக்கும்
என் வாழ்வில்
சூரிய உதயத்தை தேடும்
என் விழிகளுக்கு
அஸ்தமனம் தான்
தென்படுகிறது
அதற்காக விழிகள் மீது
பழி போடுபவன் நானல்ல
அறிவினால் அஸ்தமனத்தை
அகற்றி விடியலை
காண்பவன் நான்