பணம்
பிணத்தையும் பணமாக்க
நினைக்கும் மனிதன்
வாய்க்கரிசியையும் அளந்தே போடுகிறான்
ஏன் ?
நாளை அவனுக்கு வேண்டும் என்பதாலா ?
நம் வாழ்க்கையில்
பணம் ஒரு அங்கமே !
வாழ்க்கை இல்லை
பிணத்தையும் பணமாக்க
நினைக்கும் மனிதன்
வாய்க்கரிசியையும் அளந்தே போடுகிறான்
ஏன் ?
நாளை அவனுக்கு வேண்டும் என்பதாலா ?
நம் வாழ்க்கையில்
பணம் ஒரு அங்கமே !
வாழ்க்கை இல்லை