ஒரு வார்த்தை சொன்னாய்

என் நினைவுகளை நிறுத்தி!!
என் இமைகளை வருத்தி!!

என் இதயத்தை இரண்டாய்
கிழித்தன உன் வார்த்தைகள்!!!

ஓ! நீ என்னைவிட்டு விலகிசெல்!
என்பதற்காக உன் இதழிலிருந்து உதிரும்
ஒரு வார்த்தையோ!!

எழுதியவர் : valarmathiraj (2-Feb-12, 2:46 pm)
பார்வை : 294

மேலே