கடவுள்
உன்னிடத்தில் வைத்து கொண்டு எங்கே தேடுகிறாய்
உன் மூச்சின் சுவாசத்திலும்
உன் உடலின் உதிரத்திலும் கலந்து இருபவனை
எங்கே தேடுகிறாய்
தெரு தெருவாய் இருக்கும் சாமியார் அல்ல
தன்னை தான் கடவுள் என்று சொல்லும் ஆசாமியும் அல்ல
முற்றும் துறந்த முனிவனும் அல்ல
நீ காண்கிற மனிதனும் அல்ல
நீ காணாத உருவமே கடவுள்
அவனை தரிசித்து தொழுகாதே
நேசித்து தொழுகு
அவனை விட்டு விலகினால் பாவத்தின்
சிறையில் அடைபடுவாய்
அவனை நோக்கி பயணித்தால்
வாழ்வின் உச்சத்தை அடைந்திடுவாய்