நீ பேசும் தமிழ் மொழியே....

குத்தால அருவிச் சத்தம்
குயில்கள் கூவும் பாட்டுச் சத்தம்
குழந்தைங்க சிரிப்புச் சத்தம்
குருவிக் கூட்டில் குஞ்சுக சத்தம்
நீரோடை நெளியும் சத்தம்
நெஞ்சிக்குள்ளே காதல் சத்தம்..
கேட்கையிலே இனிமையடா ..!
காதுக்குள்ளே ருசிக்குமடா ...!
இனிக்கின்ற இனிமைக்கெல்லாம்
எவரெஸ்டா இருப்பது சொல்லுறேன் நானு .!
நிச்சயமா நீயே நினைச்சுப் பாரு
நீ பேசும் தமிழ் மொழியே....
நெஞ்சுக்குள்ளே இனிச்சிருக்கும்...!

எழுதியவர் : (4-Feb-12, 8:59 am)
சேர்த்தது : ரஞ்சிதா
பார்வை : 333

மேலே