தித்திக்கும் காதல் கடிதம்

கண்ணா பின்னா கவிதை சொல்லி
காதல் கடிதம் எனக்கு வேணா....
பார்க்குக்கு பீச்சுக்கு போக வேணா
பந்தாவான டேட்டிங்கும் வேணா
ரோசாபூவும் கண்ணா வேணா
மல்லிகையும் வேண்டவே வேணா
திருக்குறள் புத்தகத்தில் நீ
தினமும் ஒரு குறளை சொல்லு
திங்கள் மனம் பூரிப்பேன்
திரும்ப தமிழில் காதல் சொல்வேன்....
சாலமான் பாப்பையாவை
ப்ரொபோஸ் பண்ண சொல்லுறியா...
மனுஷன் சிரிப்புல நான் எப்போதோ
மயங்கிப் புட்டேன்...........
நீ ரொம்ப லேட்டு கண்ணா...
பொறவா இல்லையப்பா...
திருக்குறள் எழுதிக்கொடு எனக்கு அது
தினமும் தித்திக்கும் காதல் கடிதம்

எழுதியவர் : (4-Feb-12, 9:18 am)
பார்வை : 363

மேலே