நட்பின் ஆனந்த கண்ணீர் ..........

காதல் அழுததாம்,
அழுவ கண்ணீர் இல்லை என்றதாம்,
(மனதோ வாடி விட்டது) .

நட்பு அழுததாம்,
அழுவ கண்ணீர் இல்லையே,
கலங்கி இருக்கிறது கண்ணோடு,
ஆம்" ஆனந்த கண்ணீரோடு …….
மனதோ குளிர்ந்து இருக்கிறது கண்ணீரோடு...

ஆம்
நட்பு" கண்களை மட்டும் அல்ல,
அணைத்து இதயகளை வியக்க வைக்கிறது.....

எழுதியவர் : davidjc (5-Feb-12, 12:14 pm)
பார்வை : 731

மேலே