இல்லை...இல்லை...

வாழ வேண்டிய நாட்டிலோ சுதந்திரமில்லை
வாழ வந்த நாட்டிலே மரியாதையில்லை
இனியும் அழுவதற்கு கண்களிலே நீரில்லை
சிரிப்பதற்கோ இன்னுமும் காலமில்லை
வாழ நினைத்தவர்களோ வாழ முடியவில்லை
சாகின்றவர்கள் எண்ணிகையோ இன்னும் குறையவில்லை..

எழுதியவர் : (10-Feb-12, 7:31 pm)
பார்வை : 252

மேலே