என் கண்ணீரில் கோலம் 555
பெண்ணே.....
மாக்கோலம் தண்ணீரில் போட்டால்
அழிந்துவிடுமென்று...
என் இதயத்தில் போட்டேன்...
கண்ணீரில் கோலம்...
நீ என்னைவிட்டு சென்றபோதும்...
இன்னும் அழியாமல்...
உன் நினைவுகள்...
எனக்குள் கண்ணீரின் கோலமாக.....