சொல்லாமல்....
சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்
காதல் எல்லாம் காதலே...
அதுமட்டும்தான் காதலுடன்
வாழ்கிறது.....!
பிரிந்திருந்து ...!
சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும்
காதல் எல்லாம் காதலே...
அதுமட்டும்தான் காதலுடன்
வாழ்கிறது.....!
பிரிந்திருந்து ...!