மலரும்...
புலரும் பொழுதில்
மலரும் மலர்கள் எல்லாம்...
பொழுது சாய்கையில் வாடிப்போவது
போல...பல காதலும்
ஒருநாளிலேயே மடிந்து
போகிறது....!
புலரும் பொழுதில்
மலரும் மலர்கள் எல்லாம்...
பொழுது சாய்கையில் வாடிப்போவது
போல...பல காதலும்
ஒருநாளிலேயே மடிந்து
போகிறது....!