மலரும்...

புலரும் பொழுதில்
மலரும் மலர்கள் எல்லாம்...
பொழுது சாய்கையில் வாடிப்போவது
போல...பல காதலும்
ஒருநாளிலேயே மடிந்து
போகிறது....!

எழுதியவர் : thampu (19-Feb-12, 7:08 pm)
பார்வை : 262

மேலே