எல்லோரிடத்திலும் அன்பு...
காய்கறியும் அரிசியும்
கடனுக்கு வாங்கி
ஆழ்ந்த பசியோடு
அவசர அவசரமாக
வீடு வந்ததும்
சமையல் செய்ய முடியவில்லை....
அடுப்படியில் உறங்கும் பூனையை
எழுப்ப மனமில்லாததால்
காய்கறியும் அரிசியும்
கடனுக்கு வாங்கி
ஆழ்ந்த பசியோடு
அவசர அவசரமாக
வீடு வந்ததும்
சமையல் செய்ய முடியவில்லை....
அடுப்படியில் உறங்கும் பூனையை
எழுப்ப மனமில்லாததால்