அன்பின் துளிகள்

அன்பே என் கண்களில் கண்ணீர் துளிகள்
காரணம் நீ என்னை விட்டு விழகியதுகாக அல்ல
உன் நினைவுகளால் நான் அடையும் ஆனந்தக்கண்ணீர்.
அன்பே எப்போ ஓருநாள் நீ என்னை தெடி வருவாய்,
அப்போது உன்னை வரவேர்கும் என் கல்லறை.

அன்புடன்
திலக்

எழுதியவர் : *திலக்* (29-Feb-12, 11:32 pm)
Tanglish : anbin thulikal
பார்வை : 388

மேலே